வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்பட 27 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின... Read more
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச... Read more
பெருமழை காரணமாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆ ண்டு பனங்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பரந்து விரிந்த... Read more
2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபண்டியனும், டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகமும்... Read more
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். மண்டல பூ... Read more
பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சுசனா சேத்(வயது 39)- வெங்கட்ராமன் தம்பதி. என்ஜினீயர்களான இருவரும் காதலித்து திருமணம் செய்து க... Read more
புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்தும் முன்னோடித் திட்டமான எனது கிராமம் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன்... Read more
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்காது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்ததுள்ளார். கிரிப்டோகரன்சியில் (மெய்நிகர் நாணயம்) ஒன்றான பிட்காயினை... Read more
லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் ஜன.24 வரை 3-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துண... Read more
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எந்த மாமன்ற உறுப்பினரும் பங்கேற்காததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மாநகராட்சி ஆணையாளர்... Read more