தெலங்கானாவின் முதல் காங்கிரஸ் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அத... Read more
நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் 3 நாட்களாக சடலமாக கிடந்த பரிதாபம். இளைஞர் மரணம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் வ... Read more
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிச்சாமியாக சென்றுள்ளார். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுந... Read more
சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை கடும் பாதிப்பிற்குள்ளானது. கடந்த டிச. 3, 4 ஆம் த... Read more
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்தார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி... Read more
புயல், மழை பாதிப்பில் இருந்து தமிழகம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் புயல், வெள்ள பாதிப்... Read more
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக ரூ.450 கோடி நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம்... Read more
குவைத்தில் இருந்து நாசாவிற்கு சென்ற தமிழக மாணவர், நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் உடலை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும்படி, முதலமைச்சர் ஸ்டாலினிடம் பெற்றோர் வேண்டுகோள் வைத்த... Read more
இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்த வதந்திகளை மறுத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காய்ச்சல் காரணமாக தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும், அடுத்தக் கூட்டத்தில் கண்... Read more
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்... Read more