அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர், பாஜக நிர்வாகிகள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி, அதிமுக-வில் இணைவது அவ்வப்போது நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்ட... Read more
மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் இடைத்தரகர்கள் மூலம் என்னைக் கூட மிரட்டின என்று சபாநாயகர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டு கூறியுள்ளார். மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு வ... Read more
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரம் தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சில அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப தமிழக லஞ்ச ஒழிப்ப... Read more
மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிர்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்ட... Read more
கேரள மாநிலம் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவருடைய மகள் அபிகேல் சாரா(வயது6) கடந்த 27-ந்தேதி மாலை, தனது சகோதரருடன டியூசனுக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டாள... Read more
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனியார் திருமண மண்டபத்தில், கலைஞர் 100 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம். பி.யுமான கனிமொழி பங்கேற... Read more
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மூன்றாம் நாளான நேற்று (டிச 1) எ... Read more
இலங்கையின் தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களிலிருந்து ராமேசுவரத்துக்குப் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன... Read more
நீலகிரி மாவட்டம் உதகை என்சிஎம்எஸ் மைதானத்தில் திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். தேர்தல் பணி செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சரு... Read more
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சே்ரந்தவர் கவுதம் குமார். இவர் அண்மையில் நடைபெற்ற மாநில அரசு பணியாளர் ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2... Read more