தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக அமைச்ச... Read more
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம்... Read more
பெங்களூருவில் உள்ள 13 பள்ளிகளுக்கு பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் மின்னஞ்சல் கடிதம் இன்று ( டிச 1) அதிகாலையில் வந்தது. இதை பார்த்து பள்ளி ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி... Read more
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன், யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (வயது 36) என்பவர் வந்திருந்தார். இவர், கிருஷ்ண சந்திரனின் உறவினர் வ... Read more
சென்னையில் அயோத்திதாச பண்டிதரின் 175வது ஆண்டு நினைவாக அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதரின்... Read more
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் டிசம்... Read more
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரா... Read more
டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் ஒரு சூறாவளி புயலாக தெற்கு ஆந்திராவை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய த... Read more
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22.69 அடியை நெருங்கியதையடுத்து, மாலை 5 மணி முதல் 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பர... Read more
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய இயல்பான அளவு பருவமழை பெய்யவில்லை. தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள... Read more