வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக, அவர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சி திட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு உறுதியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டால... Read more
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கு... Read more
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. கனமழையை முன்னிட்டு இடி, மின்னலும் தாக்கியது. இதில் 20 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மத்திய உ... Read more
‘ரிது பந்து’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி வழங்குவதை நிறுத்தக் கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்துள்ள பிஆர்எஸ் கட்சி எம்எல்சி கவிதா, “பழ... Read more
காங்கிரஸ்– பா.ஜனதா இடையே மிகப்பெரிய அளவில் வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று பா.ஜனதா பெரியபெரிய முதலாளிகளுக்காக செயல்படும் அரசு என்று காங்கிரஸ் அரசு அடிக்கடி பயன்படுத்தக் க... Read more
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் முன்னாள் எம்எல்ஏயும் நடிகருமான எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்... Read more
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் வி.பி.சிங்குக்கு நிறுவப்பட்ட சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக... Read more
உத்தராகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 16 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கத்தில் பணிகளின்போது மண்சரிவ... Read more
பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருப்பதிக்கு சென்றார். ரேனிகுண்டா விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்... Read more
ஈரோடு அருகே கல்லூரிகள் நிறைந்த பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறை கைது செய்தனர். தமிழ்நாடு அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு... Read more