அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெற்றத... Read more
தெற்கு அந்தமான் கடல் மற்றும் மலாக்கா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது புயலாக வலுப்பெறும் போது அதற்கு மியான்மர் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட ‘மிக்ஜாம்’... Read more
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள். மேலும் உணவுப் பொருட்களின் பற்றாக்குறையால் விலைவாசி கடு... Read more
தனது 46வது பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்ட... Read more
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி. மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என... Read more
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின் பேச்சு
முன்னாள் பிரதமர் சமூக நீதி காவலர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் செலவில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.... Read more
தமிழக அரசியல் களத்தில் தேடும் நிலையில் அதிமுக இருப்பதாக பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் விமர்சித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில், பாஜக அலுவலகத்தில் சக்தி கேந்திரா, பூ... Read more
கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம... Read more
“மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை,யார் வெற்றி பெறுவார்களோ, அவர்கள்தான் வேட்பாளராக இருப்பார்கள். இந்த தொகுதியில் இவர்தான் வேட்பாளர் என்ற உறுதி எல்லாம் இப்போது வரை இல்லை” என்று திமுக... Read more
சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில்... Read more