கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த இடங்களில் போக்குவரத்து காவல்துறை சைகை மூலமாக... Read more
கார்த்திகை தீபத்தையொட்டி அதிகாலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில்... Read more
பிரதமர் மோடி மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலியின் மூலம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நினைவு கூர்ந்தார். இதனைத் தொடர்ந்து பேச... Read more
கேரளாவில் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலக்கழகத்தில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர... Read more
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட... Read more
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் அமைக்கப்படும் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது. விரைவிலேயே தொழிலாளர்கள் அ... Read more
கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4-வது மாநாடு மற்றும் 20-ம் ஆண்டு தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொல... Read more
ஒரு மாவட்டத்திலிருந்து 10 ஆயிரம் நபர்களை திமுக மாநில மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக மாவட்ட செயலாளர... Read more
கடந்த 2019-ம் ஆண்டில் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இழப்பீடு பணத்தைக் கோரியிருந்தார். கணவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி டெல்லி ஐகோர்ட் இ... Read more
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதயை சேர்ந்தவர் ஷபீக் ரகுமான். இவருடைய மனைவி மெகருன்னிசா (வயது48). இவர் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர்களது... Read more