காந்தாரா இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை வரும் நவ. 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா... Read more
நகரி, நவ. 26- ஆந்திராவில் டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு... Read more
புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தொழில்முறை கூட்டாளியான கரிகாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4-வது முறையாக சோதனை நடத்தினர்... Read more
சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூர் சம்பவத்திற்காக முதலில் குரல் கொடுத்தது நான்தான். இந்த விவக... Read more
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு... Read more
மழைநீர் வடிகால்களின் அமைப்பு, அமைக்கப்படும் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து... Read more
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு புலனம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகியை காவல்துறை கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங... Read more
பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (எச்ஏஎல்) நிறுவனத்தில் பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். கர்நாடக மாநிலம், பெங்களூருவை தலைமையிடமாக கொண்... Read more
பாஜகவினருக்கு தோல்வி உறுதி என தெரிந்துவிட்டதால் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் தெரிவித்தார். ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் வ... Read more
ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. இதில், 199 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ்- பா.ஜனதா இடைய... Read more