“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டு அரசமைப்புச் சட்டப்படி... Read more
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிற... Read more
தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர் – ஆளுநர் இடையிலான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின் ஒவ... Read more
ஒடிசா மாநிலம்கபிசூர்யா நகர் பகுதியில் உள்ள ஆதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (வயது 25). இவருடைய மனைவி பசந்தி பத்ரா (வயது 23). அவர்களுக்கு 2020 இல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு டெபா... Read more
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர்க் கண்காட்சிக்காக மலர் செடிகளை நடும் பணி தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் மனதை மயக்கும் இடமா... Read more
ஆட்டோ ஓட்டுநரின் சாதுர்யமான செயலால் ஹவாலா பணம் 2.1 கோடி ரூபாய் சென்னையில் சிக்கியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். ஆட்டோ ஓட்டுநரான இவர் காலை மாதவரம் பேருந்து நிறுத்தம் அருகி... Read more
மும்பை விமான நிலையத்திற்கு மின்அஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். பிட்காயினில் ஒரு மில்லியன் டாலர் அனுப்பாவிடில் 4 மணி நேரத்தில்... Read more
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகபடுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. நில எடுப்பு பணிக்காக 2 தாசில்தார், 2... Read more
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவ... Read more
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் வதந்திகளை பரப்பி வருகிறார், திமுக அரசு கோவில்களை கொள்ளை அடித்து கொண்டிருப்பதாக பேசி இருக்கிறார் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். சென்னை தேனாம்பேட்டைய... Read more