ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 15 வயது பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பீமாவரம் அருகில் உள்ள யண்டகனி ஜில்லா பரிஷத் மேல் நிலைப் பள்ளியில் இந்... Read more
“மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிடப்படுகிறது. ஆனால், அது அவருக்கு சாதகமாகவே அமையும்” என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தனது கட்... Read more
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் பூர்வீகப் பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் விநாடிக்கு 4,000 கன அடி வீதம் தண்ணீர் திற... Read more
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடை... Read more
ராஜஸ்தானில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெ... Read more
சென்னையின் முதல் ‘யு’ வடிவ மேம்பாலத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை ஓ.எம்.ஆர் சாலை, இந்திரா நகர் சந்திப்பில் உள்ள ‘யு’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க... Read more
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார். அவருக்கு வயது 96. தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக் குறைவால் காலமானார். கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில... Read more
தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவேரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தொடர்ந்து வார்த்தை... Read more
உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வ... Read more
திருவனந்தபுரம் அருகே 8ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதில் அதிர்ச்சியடைந்த தாய் மாமாவும் தூக்கு போட்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். திருவனந்தபுரம் அருகே உள... Read more