இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி இந்தியா கூட்டணி வசமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் கடந்த டிச.1... Read more
நாடாளுமன்ற நுழைவாயிலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களை சந்தித்தார். மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:- அம்பேத்கர் குறித்து அமித் ஷ... Read more
”அம்பேத்கர் குறித்த பேச்சுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் ” என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு... Read more
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார். பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களு... Read more
வழக்குகளுக்கு பயந்து டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார். அவர் அதிமுக குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்... Read more
அம்பேத்கர் குறித்து வக்கிர கருத்துக்களை கூறிய அமித்ஷா பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார் . தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள... Read more
வரலாற்றாய்வாளர் வேங்கடாசலபதி, விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டி... Read more
மராட்டிய சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 20-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் 23-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி... Read more
அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்... Read more
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டம... Read more