நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: ந... Read more
சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், மலேசியாவில் இருந்து சென்னை... Read more
நாடு முழுவதும் நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். ஜூன் 4-ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதற்கிடையே நீட் தேர்வில் மிகப்பெரிய... Read more
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் திருச்செந்தூர... Read more
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தல... Read more
அகமதாபாத்தில் உள்ள பிரபல உணவகத்தில் பறிமாறப்பட்ட சாம்பாரில் எலி கிடந்ததை அடுத்து, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நிகோல் என்ற பகுதியில் பிரபல உணவகம் ஒன்ற... Read more
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர் அவரது மகன் முகம்மது சினான்(9) அருகில் உள்ள ஒரு பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அங்குள்ள ஒரு பள்ள... Read more
நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் இன்று (ஜூன் 21) கோலாகலமாக நடந்தது தமிழகத்தில் புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள்... Read more
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தின்போது இதுவரை இல்லாத வகையில் 5 முறை தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாற்று ஏற்பாடாக திருச்செந்தூர் கோவிலி... Read more
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள ஐஸ் கேட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ப... Read more