தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேசிய பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16-ம் நாள்தா... Read more
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, தெலங்கானா முதல்வரும், தன்னுடைய தந்தையுமான கேசிஆருடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்எல்சியும், முதல்வரின் மகள... Read more
தென்காசி அருகே ஆரியங்காவு பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டு மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள உறுப்பினர் இணைந்து மீண்டும் பள்ளிக்கு செல்வோம் என்ற நிகழ்ச்சியை நடத்தினர். குறிப்பாக 100க்கும் மே... Read more
சென்னை புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூ... Read more
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை ஆட்சி... Read more
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜ ஆதரவு இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது’ என ஓபிஎஸ் கூறினார். ஈரோட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஈரோடு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிரு... Read more
30 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியை மட்டும் நிர்வகித்துவரும் காந்தி குடும்பத்தார் மீது ஏன் வயிற்றெரிச்சல் என பா.ஜ.வினரின் வாரிசு அரசியல் குறித்த விமர்சனத்திற்கு ராஜஸ்தான்... Read more
உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.... Read more
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் முதலாவதாக மிசோரம் மாநிலத்தில் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தத... Read more
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட வளாகத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அம... Read more