தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்காமல்... Read more
மத்திய அரசு பறித்து வரும் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று, கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் வாகன பிரசாரதை தொடங்கி வைத்து, அமைச்சர் உதயநிதி பேசினார். திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த... Read more
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா சென்னையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக சங்கரய்யா தம... Read more
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆ... Read more
தூத்துக்குடியில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குரூஸ் பர்னாந்து மணி மண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி... Read more
ஜம்மு காஷ்மீரில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் படோடி – கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திட... Read more
பழங்குடியின மக்களை இழிவுபடுத்தி, மனித உரிமை மீறல் செய்துள்ளதாக புதுச்சேரி அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பங்கேற்ற அரசு விழாவில் பழங்கு... Read more
புதுக்கோட்டை மாவட்டம் வடமலைநாடு தெம்மாவூர் முத்து மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது. இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல... Read more
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாள் தொடர் மழை காரணமாக 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் வராததால் விவசாய... Read more
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், கிண்டி, மீனம்பாக்கம், எழும்பூர்,... Read more