அ.தி.மு.க. பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்க... Read more
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி-இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். சென்னை அப்பல்லோ ம... Read more
தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிக... Read more
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேருவின் பிறந்த தினம் இன்று (நவ 14) கொண்டாடப்பட்டது. . இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான சோனியா காந்தி, பாராளு... Read more
கேரள மாநிலம் தெற்கு வயநாடு வனப்பிரிவுக்கு உட்பட்ட கல்பெட்டா வடுவாஞ்சல் அருகே உள்ள கடசேரியை சேர்ந்த விவசாயி ஹம்சா. இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். அவற்றை அடைப்பதற்கு பெரிய கூண்... Read more
கர்நாடக மாநில தீயணைப்பு துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ஹரிசேகரன். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மேலும் இவர் மறைந்த தமிழக மந்திரி கக்கனின் உறவினர் ஆவார்.... Read more
இலங்கைக்கு தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் இன்று (நவ 14) மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 6.2 ஆக அதிர்வு பதிவாகியுள்ளது. மதியம் 12.31 மணியளவில் இந்த நிலநடுக்க... Read more
மோசடி புகாரில் நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சேலத்தில் எம்.எஸ்.எம்.இ. (சிறுகுறு தொழில்) புரமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் நிறுவன உரிமையாளர்க... Read more
கேரளாவில் உள்ள கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழிக்கோடு விமான நி... Read more
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அராஜகத்தால் அல்லாமல், அன்பால் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொ... Read more