விஜயவாடாவில் நேரு பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய நடைமேடையில் அரசு பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இன்று காலை 8.20 மணியளவில் பேருந்து நிலையத்தின் பிளாட்பார்ம... Read more
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள துடுகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதிமா (வயது 37). இவர் பெங்களூருவில் உள்ள கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறையில் இணை இயக்குநராகப... Read more
இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வ... Read more
முற்றிலும் மழைநீரையே சார்ந்துள்ள வைகையின் துணை ஆறுகள் ஆண்டின் பல மாதங்கள் வறண்டே கிடக்கும். தற்போது பெய்து வரும் தொடர்மழையினால் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வரு... Read more
ஜம்முவில் உள்ள நர்வால்-சித்ரா நெடுஞ்சாலையில் போலீஸ் சோதனை சாவடி ஒன்று உள்ளது. இதன் அருகே சந்தேகத்திற்கிடமான பொருள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு போலீசாரும், வெடிகுண்... Read more
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட மருத்துவமனையில் தன் எஜமானர் வருவார் என்ற நம்பிக்கையில் பிணவறைக்கு வெளியே கடந்த 4 மாதங்களாக ஒரு நாய் காத்து நிற்கிறது. முதலில் மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாயை பெரி... Read more
தலைநகர் டெல்லியில் சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வருகிற 10-ந் தேதி வரை அங்கு தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு பிரச்சினையுட... Read more
குஜராத் தலைநகர் ஆமதாபாத்தின் ஷிலாஜ் பகுதியை சேர்ந்த 41 வயது பெண் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 9-வது மாடியில் ஒரு வீட்டில் வசித... Read more
புது டெல்லியில் கடந்த சில நாட்களாக அதிகப்படியான மாசு ஏற்பட்டதன் விளைவாக காற்றின் தரம் மிகவும் குறைந்துள்ளது. காற்றின் தர குறியீடு 500 எனும் அளவை தாண்டியதால், இது அபாயகரமானதாக கருதப்படுகிறது.... Read more
சாத்தான்குளம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சொக்க லிங... Read more