பெண் யூ–டியூப்பரை மிரட்டி கார்–பணம் பறித்தை இளம்பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டார். ஹனி டிராப் என்பது ஒருவரை கவர்ந்து மயக்கி அவரின் ரகசிய தகவல்களை அறிந்துகொள்வதே ஆகும். பல... Read more
சென்னையில் அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களைத் தாக்கி ஓட்டுநர், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை ரஞ்சனா நாச்சியாரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அருகே கெருகம்பா... Read more
திருவள்ளூர் மாவட்டம் கொமக்கம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். கூலித் தொழிலாளியான இவர் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பேரம்ப... Read more
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு காங்கிரஸ் மூத்த சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மக்களை பிரித்தாளும் பாஜகவின் கருத்தியலை முறியடிக்க பெரியாரின் கொள்கைதான் அடித்தளம்... Read more
தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி கொலை வழக்கில் 2பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்ப... Read more
உடன்குடி அனல்மின் நிலையம் 2025-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் ரூ.9,250கோடி மதிப்பீட்டில் 1... Read more
உதவி ஆய்வாளர் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் விஷம் அருந்திய சாத்தான்குளம் காவலர் மருத்துவமனையில் உயிரிழந்தார். சிவகாசியைச் சேர்ந்த சந்திரன் மகன் பால்பாண்டி (வயது 30). இவர் சாத்தான்குளம்... Read more
கேரள மாநிலம் வயநாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அனில்குமார். இவர் மீது பல்வேறு தரப்பில் இருந்து குற்ற்ச்சாட்டுகள் கூறப்பட்டன. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட... Read more
சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும். கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில... Read more
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு வருகிற 6-ந்தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித... Read more