குழந்தைகளுக்கான பொம்மை தயாரிப்பதற்கு எனக்கூறி குண்டு வெடிக்க ரிமோட்டுகளை டொமினிக் மார்ட்டின் வாங்கியுள்ளான் . கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச... Read more
“தமிழகமும் கேரளாவும் பிரிக்க முடியாத பந்தம் கொண்டவை. நடனம், இசை, சினிமா தொடங்கி உணவு உள்ளிட்டவற்றால் இரு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன” என கேரளாவில் நடந்த ‘கேரளீயம்’ விழாவில் நடிகர் கமல்ஹாச... Read more
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 2 சதவீத வாக்குகளையே பெறும் என்றும், இங்கு பாரத் ராஷ்ட்ர சமிதிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெல... Read more
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதனைத் தொடர... Read more
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்... Read more
“தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று தமிழ்நாடு அர... Read more
புதுச்சேரி ராஜ்நிவாஸ் சாலையில் தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தமிழகத்தில் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம் என்று... Read more
இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களில் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. தங்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல்... Read more
கொரோனா கால கட்டத்தின் போது நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்காக அவர்களது பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தரவுகள் பெறப்பட்டன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களும் சே... Read more
பயணிகள் ரெயில் தயாரிப்பில் புதியதொரு சாதனையை சென்னையில் உள்ள ஐசிஎப் ரெயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்தியுள்ளது. இங்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ‘புஷ்–புல் ரேக்‘ எனப்படும்... Read more