ஆந்திர மாநில முதல்–மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா, தெலுங்கானா அரசியலில் ஈடுபட்டுள்ளார். தெலுங்கானாவில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 30-ந் தேதி தேர்தல் ந... Read more
நெதர்லாந்து நாட்டின் தலைநகரமான ஆம்ஸ்டர்டாமை சேர்ந்த மெரல் பொன்டென்பெல் என்ற வெளிநாட்டு பெண் சுற்றுலாவுக்காக இந்தியா வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் சென்று... Read more
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள கன்றுபிலா விளை பகுதியை சேர்ந்த மனோ என்பவரின் மனைவி அஜி என்ற ஷர்மி(வயது 32) என்பவர் குமாரபுரம் அருகே உள்ள செங்கொடி முதலாறு பகுதியை சேர்ந்த கட்டிட க... Read more
கேள்வி கேட்ட பெண் நிருபரின் தோள் மீது கை வைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட நடிகரும் முன்னாள் பாஜக எம்பியுமான சுரேஷ்கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதா... Read more
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் மீது நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில், கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்த... Read more
நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் பணியமர்த்தப்பட்ட சுமார் 51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி வழங்கினார். பல்வேறு... Read more
தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆளும் பாரத் ராஷ்டிரிய சமீதி, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய மும்முனை போட்டி நிலவுகிறது. இதேபோல ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ் கட்சியும் க... Read more
சிறை நூலகங்களுக்கு 1,500 புத்தகங்கள் நன்கொடை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சிறைக்கைதிகளை நல்வழி படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி சிறைக்கைதி... Read more
தேர்தல் நேரத்தில் அமலாக்க துறை மற்றும் வருமான வரி சோதனைகள் ஒருபோதும் நடந்தது இல்லை என்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கூறியுள்ளார். ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் மற்றும் சிகார் ஆகிய நகரங்களில் மாந... Read more
மதுபோதையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்தனர். சென்னை தியாகராயர் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகத... Read more