அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு அனைத்து கட்சியினரையும் அழைக்காதது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் கேள்வி விடுத்துள்ளார். அ யோத்தியில் ராமருக்கு ஒரு மிக பி... Read more
பா.ஜனதாவில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின்கட்கரி தான் என்று சரத்பவார் மகள் சுப்ரியா சுலே கூறியுள்ளார். மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்... Read more
பனிமூட்டம் காரணமாக லாரி மீது கார் மோதியதில் 13 பேர் பலியானாகள். ஆந்திர மாநிலம் பாகேபள்ளியைச் சேர்ந்த 13 பேர் ஒரே காரில் பெங்களூருவுக்கு நேற்று காலை புறப்பட்டனர். அவர்கள் காலை 6 மணி அளவில் கர... Read more
திருப்பதி தேவஸ்தானம் வெங்கடேஸ்வரா அன்னப் பிரசாத நன்கொடை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் தினமும் திருமலையில் சுமார்... Read more
புல் வாமா தாக்குதல் நடந்தபோது ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா... Read more
செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவின்போது முதலமைச்சர் புகைப்படத்தை அகற்றி பிரதமர் புகைப்படத்தை ஒட்டிய விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட... Read more
“கடந்த 2021-ல் அடிமைகளை விரட்டி அடித்தது போல், 2024-ல் அடிமைகளின் முதலாளிகளையும் விரட்டியடிக்கும் நேரம் வந்துவிட்டது” என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி... Read more
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்டியிலுள்ள தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்... Read more
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பஞ்சநாதன் மகன் சாய்ரகு (வயது 39). இவர் இந்து எழுச்சி பேரவையில் தஞ்சை மாநகர மாவட்ட தலைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று தனது பிறந்தநாளை தஞ்ச... Read more
சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச்... Read more