ராஜ்பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை என ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: ராஜ்பவனின் தாக்குதல்... Read more
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வர... Read more
ஆளுனர் மாளிகையின் புகார் கருத்துரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து... Read more
5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெறுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய... Read more
உத்தர பிரதேசத்தில் போலீசாரின் வாகன சோதனையின்போது, கார் டிக்கியில் வைத்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் டகால் லேக் பகுத... Read more
ஹமூன் புயல் வங்கதேசம் அருகே கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலானது ... Read more
ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான நிலத் தகராறில் தனது உறவினர் ஒருவரை சாகும் வரை டிராக்டர் ஏற்றி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ராஜஸ்தான் மா... Read more
சி.பி.எஸ்.இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு பரிந்துரைத்துள்ளது என அந்தக் குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். டெல்லியில் அண்மையில் ஜி... Read more
காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10,000 ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாக்குறுதி அளித்துள்ளார். ஐந்து மாந... Read more