தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன்மூலம், சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் கொந்தகைய... Read more
“நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விவகாரத்தில் நரேந்திர மோடி எப்போதும் போல் மவுனம் சாதித்து வருகிறார்” என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.... Read more
விசாரணைக்கு தாமதமாக வந்தவரை தரையில் அமரவைத்து பாடம் புகட்டினார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக நடிகர் தர்ஷன்... Read more
இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாகின. இந்த தேர்வு பெரும் சர்ச்சைகளு... Read more
சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பு, கடல் சீற்றம் போன்றவை காணப்படும். இந்த ஆண்டும் கடல... Read more
மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு பயணிகள் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.மீட்புப... Read more
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கட்சி 40க்கு 40 தொகுதிகளை வென்று சாதனை படைத்தது. இதையடுத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் உதயநி... Read more
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் “தேர்தலில் வெல்வது எங்களுடைய கனவு இல்லை என்றும் மக்கள் சிந்தனைய... Read more
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஒரு நாள் சுற்றுலா திட்டமான, திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ர... Read more
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார்... Read more