தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாளும... Read more
திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்ற நித்யானந்தா வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களை கவர்ந்தார். இதனால் அவருக்கு மிகக்குறுகிய காலத்தில் பல நூறு கோடி ரூ... Read more
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எம்.பி.யுமான மணீஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தற்போதைய ‘ஒரு வாக்கு, ஒரு மதிப்பு’ என்ற தத்துவத்தின் அடிப்படை... Read more
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்தும் , லோரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது . இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேஜி கண்டிகை பகுதியில் நடந்த இந்த விபத்தில்... Read more
மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராவார். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ... Read more
தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சி ஆளும் முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட்டத்திற்கு வரும் 22ம் தேதி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என எழு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர... Read more
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர்போல் செயல்படுவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேசினார். இந்த நிலையில் இதற்கு சிவகாசியில் நடந்த அ.தி.மு.க.... Read more
சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ம... Read more
தொகுதி மறுசீரமைப்பு விவாதம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டம்... Read more
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர்களின் வீடுகளில் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீட... Read more