மத்திய பிரதேசத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக மோகன்யாதவ் உள்ளார். மபியில் உள்ள நைன்பூர் பகுதி பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு உள்ள பைன்வாஹி என்ற இடத்தில் இ... Read more
நீலகிரி மலையில் குன்னூர் பகுதியில் அதிகமான இடங்களில் ஊட்டி பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இதனை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட... Read more
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏயாகவும், கடைசி இரண்டரை ஆண்டுகள் சுற்றுலா, விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றியவர் ரோஜா. இவர் 3-வது... Read more
கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரியில் நேற்று (ஜூன் 14) நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 15) அதிகாலையிலேயே 350 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடல... Read more
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த... Read more
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள... Read more
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என பா.ஜ.க அரசு அறிவித்தது முதல் மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மேலும... Read more
நரேந்திர மோடியின் பாதங்களை தொட்டதன் மூலம் முதல்வர் நிதிஷ் குமார், பிஹாருக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டார் என்று தேர்தல் வியூக வகுப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட... Read more
இந்தியாவில் ஓடும் அனைத்து ரயில்களிலும் குளிர்சாதன வகுப்பு பெட்டிக்கும், படுக்கை வசதி பெட்டிகளில் மட்டும்தான் முன்பதிவு செய்து வசதியுள்ளவர்கள் பயணிக்க முடியும். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும்... Read more
தேர்தல் முடிவிற்கு பிறகு மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை எங்கு சென்றார் என்பது தெரியவில்லை தாமரை மலர்ந்தே தீறும் என்று கூறியவர்களும் காணவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவி... Read more