தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.169.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டில்லியில் மத்திய சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் க... Read more
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் மூவரும் கொடூரமான... Read more
ஜார்க்கண்ட் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். இவ்விழாவில் ராகுல், உதயநிதி, மம்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை த... Read more
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் புதிய ரெயில்வே பாலம் கட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து சுமார் 2 கி.மீ. தூரம் ரூ.535 கோடி செலவில் ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் கட்டுமா... Read more
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராக... Read more
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ்... Read more
திமுக எம்.பி கனிமொழி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, லட்சத்தீவு கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேரையும், குஜராத் அருகே காணாமல் ப... Read more
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் டிசம்பர் 15ல் நடைபெறுகிறது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச.15ம் தேதி சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்ம... Read more
ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் சீருடைப்... Read more
தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மை... Read more