தென் தமிழகமான திருநெல்வேலி மாவட்டத்தில்கடந்த வரும் நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட சாதி தகராறில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், தற்போது தென்... Read more
தேனி சில்லமரத்துபட்டி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் இல்ல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனீஸ்வரி (28) என்பவர் குழந்தைகள் பராமர... Read more
தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஐ.ஜே.கே. கட்சித் தலைவருக்கு சொந்தமான ‘SRM’ நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி 30ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம்... Read more
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான திட்டங்களும் நல்ல முறையில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காலை உணவு திட்டம் மக்களிடையே மாணவர்கள் மத்தியிலும் உள்... Read more
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சையத் சமீர் (28) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அலங்கார தொழில் செய்து வருபவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வழக்கம்போல் வீட்டிற்கு த... Read more
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 13) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை டிரக் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இரவு... Read more
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவரது கணவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகள்... Read more
மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற “தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெருவிழாவில் தமிழக மு... Read more
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விக்கிரவ... Read more
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லி பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை கடந்த 1996 ம் ஆண்டு திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடைய காதலன் கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்... Read more