புதுச்சேரியில் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சந்தனக்கட்டைகள் முறையான ஆவணங்கள் இன்றி பதுக்கி வைத்திருந்ததையடுத்து தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்... Read more
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 2019 தேர்தலை விட 1 சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது என்று, பத்திரிக்கையாளர் அதிமுக தோற்றது ஏன் என்ற கேள்விக்கு மேற்கண்டவாறு பதில் அளித்தார் எடப... Read more
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவைக் கைப்பற்றிக் கொள்வதை விட காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கட்சி ஒன்றுபட்டால் தங... Read more
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் எடியூரப்பாவை... Read more
திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைததார்.இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல... Read more
ஆந்திரா மாநிலத்தில் நடந்து முடிந்த 175 பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளிலும் சந்திரபாபுவின் கூட்டணிக்கட்சிகள் வெற்றி பெற்றது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி... Read more
குவைத்தில் நடந்த கோர தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக் உயிர் பிழைத்த தமழகத்தின் விருதுநகர் இளைஞர் மணிகண்டன் பேட்டியளித்துள்ளார். “நான் குவைத்தில் பணிபுரிந்து வருகிறேன். குவைத்தில் எப்போதுமே ப... Read more
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உத்திராடம் (56). இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். உத்திராடத்திற்கு... Read more
தமிழக பாஜக விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கு... Read more
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமா... Read more