சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இரு... Read more
நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது. இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய... Read more
தவெக – அதிமுக கூட்டணி என்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநா... Read more
சென்னையில் மத்திய நிதிக்குழு தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 4 நாட்கள் பயணமாக தமிழகம் வந்துள்ள நிதிக்குழு பல்வேறு திட்டங்க... Read more
நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை கஸ்தூரி சமீபத்தில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது... Read more
டில்லி மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் கைலாஷ் கெலாட் அறிவித்துள்ளார். டில்லியின் ஆம் ஆத்மி கட்சி தலைமைய... Read more
2026 தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவியை திருவள்ளூர் தொகுதியில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் ச... Read more
நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் அதிகாலை மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்... Read more
பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21-ந்தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர... Read more
சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் ஒப்பிட்டு கவிதை நோக்கில் ஆய்வு செய்யும் பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. இதில் திருவள்ளுவர் கபீர், தாசர் வேமனா ஆகிய மூவரின் மொழியியல் மற்றும்... Read more