இந்தியாவில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டத்தை பா.ஜ.க.அரசு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த போது கொண்டு வந்தது. இதற்கு இஸ்லாமியர்களும் மற்ற சிறுபான்மை மதத்தினரும்... Read more
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது நான்கு வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள... Read more
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டம், மங்காவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்ரைலா கிராமத்தைச் சேர்ந்தவர் வால்மிக் கோல். இவருக்கு காஞ்சன் கோல் என்ற மனைவி உள்ளார். இவருக்கு தற்போது 24 ஆகிறத... Read more
வேலூர் மாவட்டம், லத்தேரி எட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். மனுவில் அவர், “எனக்கும், அரக்கோணத்துக்கு அருகேயுள்... Read more
தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை திமுகவின் செயல்பாடுகளைக் குறித்து தனது கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது. “கல்வியிலும், தொழில்துறையிலும் கோலோச்சிய கோவை, திமுக ஆ... Read more
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு தேர்வு மையத்தில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதியதும் மேலும் அவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதும் பெரும்... Read more
பாடப் புத்தக்கத்தில் தவறாக உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைந்த தேதியை திருத்தம் செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப... Read more
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்ட விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை, மத்திய உள்துறை அமித் ஷா கண்டிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரு... Read more
“தமிழர்கள் எங்கு சென்றாலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அறக்கட்டளையின் பொன்விழாவில், காணொலி வாயிலாக கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசி... Read more
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்... Read more