குழந்தைகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடி வரும் நி... Read more
ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.43 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்... Read more
“2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை... Read more
தங்கள் வாக்குகள்தான் நமது ஜனநாயகத்தின் பலம் என்றும், வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம் எனவும் வயநாடு காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், வயநாடு... Read more
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் . கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செ... Read more
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவு... Read more
சென்னை கிண்டியில் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ப... Read more
கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிச. 31 மற்றும் ஜன.1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழக அரசு சார்பில் 25-வது ஆண்டு நிறைவுப் பெருவிழாவை கொண... Read more
நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சத்தீஸ்கரை சேர்ந்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் சல்மான்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்தில... Read more
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்... Read more