7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர... Read more
போரூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக 3 வயது மகனை ஏரியில் வீசிவிட்டு சென்றுள்ள கொடூரம் நடைபெற்றுள்ளது. தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை, போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள சாலையில் மோட்டார... Read more
மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 4) நடைபெறும் நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நாட்டில் 18-வது... Read more
கலைஞரின் 101வது பிறந்தநாளை ஒட்டி, டில்லியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்... Read more
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எ... Read more
“தமிழ் மொழியை பாதுகாத்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் ராகுல் காந்தி தெரிவித்தார். த... Read more
மணிப்பூர், உத்தரப் பிரதேச மாநிலங்களில் இன்று (ஜூன் 2) பிற்பகல் நில அதிர்வு ஏற்பட்டது. வங்கக்கடலில் உருவான ரிமல் புயல் சமீபத்தில் மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்திற்கு இடையே கரையை கடந்தத... Read more
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் டில்லி ஐதராபாத், சீரடி, கோவா, அந்தமான் உட்பட பல்வேறு நகரங்களுக்கு விமானம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் வருகிற 10-ந்... Read more
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய... Read more
நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.... Read more