மாமல்லபுரத்தில் வந்த காரை தடுத்த, காவலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல்துறை கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு ஏராள... Read more
ஆட்சிக்கு யார் வர வேண்டும் என்பது மக்கள் கையில் தான் உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய, பேரூர் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்... Read more
நாமக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக்... Read more
பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக... Read more
டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய காற்று மாசு கட்டுப்பாடு வாரியத்தி... Read more
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 31ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வியாழன... Read more
குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் என இந்து அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமண செய்துவைத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை திருவான்... Read more
நடிகை கவுதமிக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நடிகை கவுதமி, பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி, எட... Read more
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் தமிழில் நான் ஈ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் (வயது 86) வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக பெங்கள... Read more
தென்னிந்தியாவில் முதியோர் அதிகரித்துள்ளனர். இளம் தம்பதிகள் கூடுதலாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக... Read more