கேரளா ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பித்தளை கிண்ணத்தை திருடியதாக, ஹரியானாவில் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை கூற... Read more
கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட தவறுக்காக ஆளுனரை வசைபாடுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... Read more
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்தபோது, 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ரேவதி,... Read more
மணிப்பூரில் குகி ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெ... Read more
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தர... Read more
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “இந்தி மொழிக்கு நாங்கள் எதிரிகள் கிடையாது” என துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் த... Read more
போதைப்பொருளை ஒழிக்க ஒன்றிணைந்த முயற்சி தேவை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென் மாநில காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கி... Read more
தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்க... Read more
சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள மாளிகப்புரம் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர்களின் பணிக்காலம் அடுத்த மாதம் 15-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 2024-25-ம்... Read more
கிருஷ்ணகிரியை அடுத்த செல்லாண்டி நகர் பகுதியில் முருகன் (50) என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தீயணைப்புதுறையில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முருகனின் வீட்டில்... Read more