வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. வான... Read more
இந்தி பேசாத மாநிலங்களில் ‘இந்தி மாதம்’ கொண்டாடப்படுவதைத் தவிர்க்கக்கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பத... Read more
துரோகம் உள்ளே நுழைந்ததால் அ.தி.மு.க.வின் நிலை அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது என முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூற... Read more
‘மாநில மனித உரிமை ஆணையத்தில் தி.மு.க. அரசு தலையிடுகிறது’ என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி... Read more
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள் – சிறப்பு நிகழ்ச்சியாக 08.10.2024 அன்று சென்னை – அண்ணா நூற்றாண்டு பல்கலைக் கழக வளாகத்தில் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் (பம்மல்) சா... Read more
நயாப் சிங் சைனி ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றார். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்திற்கு கடந்த அக்.5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைப்பெற்றது. இதன் முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெ... Read more
நடிகர் கருணாகரன் வீட்டில் 60 பவுன் தங்க நகைகளை திருடியதாக, அவர் வீட்டில் பணி செய்த பெண் கைது செய்யப்பட்டார். சென்னை காரப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்... Read more
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. இதில், ஏற்கனவே கடந்த... Read more
அதிமுக-வின் 53வது தொடக்க விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கொண்டாடினர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக -வை தொடங்... Read more
அதிமுக 53-வது ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அக் கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனி... Read more