தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்ற... Read more
கேரளாவில் குழிமந்தி என்ற ஒரு வகை சிக்கன் பிரியாணி ஓட்டல்களில் விற்பனை செய்யப்படுகிறது. அசைவ ஓட்டல்களில் இந்த பிரியாணி பெரும்பாலும் கிடைக்கும். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச... Read more
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். இவருடைய மனைவி ரம்லத்(வயது 42). ஹோமியோபதி டாக்டர். அவர்களது வீட்டில் நாய் வளர்த்து வந்தனர். இந்த ந... Read more
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் “தம்மனம் பைசல்” பிரபல ரவுடி. அவர் மீது அடிதடி, கொலை, கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன.... Read more
“பாஜகவிடம் இருந்து விரைவில் நாடு விடுதலை பெறும்; நாட்டுக்கு உண்மையான நல்ல நாட்கள் வரப்போகின்றன” என்று ராகுல் காந்தி உறுதி கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ருத்ராபூரில் நடைபெற்ற... Read more
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்துக்காக பஞ்சாப் மாநிலம் வந்தார். லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: இன்று, நான் உங்களிடம... Read more
ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கால் தடுமாறி விழுந்ததில் இடது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கா... Read more
மனிதர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் சான்று தேவைப்படுகிறது. வாழ்கிற வாழ்க்கைக்கும் அது அத்தியாவசியமாகிறது. நாம் யார் என்பதற்கும், என்ன தொழில் செய்கிறோம் என்பதற்கும், எது எது நமக்கு உடைமை என்பதற்... Read more
பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ந் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளார். அன்று மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு அவர் படகு மூலம் செல்கிறார். அந்தப் பகுதியை அவர் சுற்றிப் பார்... Read more
கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல்... Read more