அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப் பாளராக பணிபுரிந்தவர் சரவணன். இவர் பொய்யான... Read more
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து சென்று அவரை கையும் களவும... Read more
டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த... Read more
உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பதற்கு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள... Read more
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் 2 நாட்களுக்கு முன்பு பழைய குற்றால அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அருவியில் குளித்துக் கொண்டிருந்த... Read more
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராங்கியம் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் கோயில் பூச்சொரிதல் மற்றும் தேரோட்டத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழர்களி... Read more
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அதிமுக பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பன்னீர்செல்வம். தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை... Read more
கோயிலை கட்டுவதுதான் காங்கிரசின் வழக்கம், இடிப்பது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்ந... Read more
தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும்... Read more
50 ரூபாயில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2024- 25ம் ஆண்டிற்கா... Read more