நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு தொகுதிகளில் 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வரும் மே 20 ஆம் தேதி பிகார், ஒடிசா, மேற்கு வ... Read more
அரவிந்த் கெஜ்ரிவாலின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட முடியாது என அமலாக்கத்துறையின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. டில்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப... Read more
டில்லி விமான நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் வதோதரா நகருக்கு நேற்று இரவு விமானம் ஒன்று புறப்பட இருந்தது. விமானம் புறப்பட தயாராக இருந்த சமயத்தில், விமானத்தின் கழிவறையில் ‘வெடிகுண்டு... Read more
ஸ்லோவாகியா நாட்டின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் ராபர்ட் ஃபிகோ ஹண்ட்லோவா நகரில் நடந்த ஒர... Read more
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக இந்திய அரசின் உள்துறை அண... Read more
தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக பல்வேறு கட்... Read more
இந்தியாவில் இஸ்லாமியர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் சதவீதத்தில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை தகவல் வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியும் தேர்தல் பிரசா... Read more
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவருடைய தாயார் மாதவ ராஜே சிந்தியா. குவாலியர் அரச குடும்பத்தின் ராஜமாதாவாக அழைக்கப்பட்ட இவர், நிமோனிய... Read more
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோலிஹான் சுரங்கம் உள்ளது. இங்கு நேற்று (மே 14) இரவு லிப்ட் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் விஜிலென்ஸ் அதிகாரிகள் உள்பட 15 பேர் சிக்கிக் கொண்டனர்... Read more
“நம் குடும்பம் சிறியது. இதில் பல விவாதங்கள் வரும், சிக்கல்கள் வரும். எதிரும் புதிருமாக பேச வேண்டியிருக்கும். அதற்காக யாரையும் அதிகமாக திட்டி, வசைபாட வேண்டும் என்பதில்லை” என நடிகர் கமல்ஹாசன்... Read more