இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்தாள் விழா அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது. திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கொள்ளிடத்த... Read more
இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக... Read more
ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர். பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று (மே 1... Read more
ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்... Read more
ரேபரேலியில் உள்ளூர் கடையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தாடியை ‘டிரிம்‘ செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்டம் மே 20-ம்... Read more
பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து தெரிவித்த விவகாரத்தில் எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலை தளத்தில் கடந... Read more
உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை பிரதமர் மோடி இன்று (மே 14) தாக்கல் செய்தார். முன்னதாக, கங்... Read more
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் தூதகங்கா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் குளிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவா புண்ணப்பா(வயது 72) என்ற முதியவர் சென்றார். அங்கு ஆற்றில்... Read more
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மின் கம்பத்தில் ஆம்புலன்ஸ் மோதி தீ பிடித்து எரிந்ததில் நோயாளி கருகி இறந்தார். ஆம்புலன்சில் இருந்த 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நா... Read more
7 கட்டங்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பிரசாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின்... Read more