மும்பையில் மே 13 மாலை திடீரென புழுதிப்புயல் வீசியது. புழுதிப்புயலுடன் கனமழையும் பெய்தது. இதனிடையே, மும்பையின் காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் இரும்பு ச... Read more
சென்னையில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டு விட்டில் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் பிரபல வலையொளி சவுக்கு சங்கரை கோவை குற்றப்பிரிவு காவல்துறை கைது... Read more
புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் நேரத்தை குறைத்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் புதிய கல்... Read more
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்கு... Read more
திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மக்... Read more
Prime Minister Shri Narendra Modi visited to Gurudwara Takhat Shri Patna Sahib ji early morning on Monday the 13th of May. பிரதமர் திரு நரேந்திர மோடி 13-05-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை கு... Read more
வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண் வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்த பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்... Read more
கேரள மாநிலம் கண்ணூரில் இன்று (மே 13) அதிகாலை சுமார்3 மணியளவில் நடுரோட்டில் ஐஸ்கிரீம் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கேரள மாநிலம் கண்ணூர... Read more
பயனர்களின் ப்ரொபைல் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோ... Read more
கேரள மாநிலம் மலப்புரம் அருகே பொன்னானி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகின் மீது கப்பல் மோதி 2 மீனவர்கள் பரிதாபமாக இறந்தனர். கடலில் விழுந்த 4 பேர் மீட்கப்பட்டனர். கேரள மாநிலம் மல... Read more