உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகள் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமை... Read more
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர்... Read more
“மோடியா? இந்தியா கூட்டணியா? மக்கள் முடிவு செய்வார்கள்” கல்வி, சுகாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உள்பட கெஜ்ரிவால் ‘10 கியாரண்டி’ களை அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கெ... Read more
உத்தர பிரதேசத்தில் இந்த முறை 79 தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்’ என சமாஜ்வாதி கட்சி தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உ.பியில் உள்ள 80 தொகுதிகளில், 63 தொகு... Read more
பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து” பெற்ற நோட்டுகளை பாஜக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமத்துவத்தை உறுதிசெய்ய... Read more
சேலம் சமூக ஆர்வலர் புகாரின் பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந... Read more
திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு மகன் கம்பன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் பகுதியில் அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் சென்ற க... Read more
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. இம்மாத துவக்கத்தில் தி.மு.க. ஆட்சி நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி முதல... Read more
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்ற... Read more
வழக்கறிஞரும் தொழிலதிபரான செந்தில் ஆறுமுகம் என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்,... Read more