தமிழ் திரை உலகில் பாலியல் புகார் தொடர்பாக அதற்கென தனியாக தொலைபேசி எண்வழங்கப்பட்டுள்ளது புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோ... Read more
ஆந்திர வெள்ள நிவாரண நிதியாக நடிகர் சிலம்பரசன் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். வெள்ள பாதிப்பு ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேற்கு கோதாவரி, கிழக... Read more
தமிழகத்தில் போலி மதுபானபாட்டில்கள் விற்பனை புழக்கத்தை கட்டுப் படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வு துறை அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடத்திய முக்கிய ச... Read more
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசா... Read more
தமிழகத்தில் மதுக் கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளத... Read more
விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் முடிவெடுப்பார் என கரூரில் ஜோதிமணி எம்.பி பேட்டியளித்தார். கரூர், ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள க... Read more
பாடசாலையில் படித்த அறிவியல் பாடத்தை வாழ்க்கையிலும் ஒப்பிட்டு, விபத்து நேரா வண்ணம் தடுத்திருக்கிறார் மும்பையை சேர்ந்த பாடசாலையில் பயிலும் இரண்டு குழந்தைகள். மும்பையில் வசித்துவரும் அறிவியல் ஆ... Read more
பிரதமர் மோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை. அவரது கருத்துகளைதான் எதிர்க்கிறேன் என்று அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அமெரிக்கா... Read more
சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சிவகங்கை மாவட்... Read more
நண்பரை கூலிப்படையாக ஏவி, மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். ஹாசன், பேலுார் எகச்சிஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 45. இவரது மனைவி ஷீலா, 42. குடும்ப தகராறில் இருவரும், சில ஆண்ட... Read more