பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள், பெண் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய... Read more
நாகப்பட்டினம் – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத... Read more
மக்களின் கருத்தை பெறாமல் அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய யானை வழித்தட திட்டத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். யானை... Read more
தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அன்னையர் தி... Read more
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேர... Read more
கர்நாடகத்தில் ஹாசன் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவருடைய தந்தை எச்.டி.ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவே கவுடா மகன்). இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒலேநரசிப்ப... Read more
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே லாரி மீது மினி வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. அப்போது மினிவேனில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறின... Read more
பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸை விமர்சித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அவர் ஏன் இன்னும் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்பது குறித்த... Read more
ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினமே தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முத... Read more
நாடாளுமன்ற தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெற்றது. அன்று உத்தரப்பிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பத்... Read more