கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால்... Read more
மூன்று கட்ட தேர்தல்களுக்குப் பிறகு மோடியும், அமித்ஷாவும் கவலையில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்... Read more
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு கண்காளிப்பாளரின் உதவியுடன் தேர்வில் மிகப்பெரிய முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கோள்வி எழ... Read more
தெலங்கானாவில் மக்களோடு மக்களாக பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறினார். தெலங்கானா மாநிலம் சரூர்நகரில் பரப்புரை பொது... Read more
சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை 3 முறை உயர்ந்து சவரன் ரூ.54,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை என்றாலே நம் நினைவுக்கு வருவது தங்க நக... Read more
முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதால், தங்கள் பங்குகளை விற்று வருவதாகவும், இதனால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைவதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்... Read more
டில்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார... Read more
மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார். உ.பி.யில் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். மாநிலத்தில் ‛இந... Read more
திருச்செந்தூரில் இன்று (மே 9) கடல் திடீரென உள்வாங்கிய நிலையில், பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். தென் தமிழக கடற்கரை, கேரளம் உள்ளிட்ட கடலோரங்களில் கள்ள... Read more
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி நள்ளிரவு அல்லது 3-ந் தேதி அதிகாலையில்... Read more