ஒலிம்பிக் ஜோதி ஒட்ட புகைப்படம் பிரதமர் நரேந்திர மோடியின் ரோடு ஷோ என போலியாக பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா, ஆந்திரா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கும்... Read more
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களுக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சினை நிலவிவருகிறது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் சுமார் 300-க்கும் மேற... Read more
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், 2022ம் ஆண்டில், உலகிலேயே மிகவும் அதிகமாக சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. ஐ.நா-வின் அங்கமான சர்வதேச... Read more
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அர... Read more
உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சௌதாலா கடிதம் எழுதியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கூட்டாளியான ஜனநாயக ஜனதா கட்சி தலை... Read more
ஜூன் 4-ம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன், வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தொடங்கும் என காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித... Read more
“கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை?“ – பாஜகவை சாடிய திமுக எம்.பி. வில்சன்!
உண்மையிலேயே அக்கறை இருந்தால் 10 வருடமாக ஏன் விரலைக் கூட அசைக்கவில்லை என்று கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை... Read more
வாக்குப்பதிவு சதவீதங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து புகாரளிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப... Read more
‘அடுத்த பிரதமரை நீங்கள் தான் அடையாளம் காட்டப் போகிறீர்கள்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரும், திர... Read more
பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய மோடி, “காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்ற... Read more