உத்திரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது தம்பி மகனான ஆகாஷ் ஆனந்த் என்பவரை தனது அரசியல் வாரிசாகவும், கட்சி... Read more
பிரசாரத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேச்சு – பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!
மதரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வ... Read more
தமிழ்நாடு அரசின் திட்டங்களால் கடந்த ஆண்டு 30,000 பேர் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளதாக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங... Read more
தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு புகைப்படங்களை பொறுத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல... Read more
“மு.க.ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளேன்” என 3 ஆண்டுகள் திமுக ஆட்சி நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்... Read more
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 47 குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து பம்மம் பகுதி வரை 2.5... Read more
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் கோவில் உண்டியல்கள் இம்மாதம் திறந்து எண்ணப்பட்டன. கோவில் அறங்காவலர் குழு தலைவர்- அருள்முருகன், இணை ஆணையர் மற்றும் செயல் அலு... Read more
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே 7) மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் அள... Read more
1ஆம் தேதி அயோத்தியில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபடும் போது ராமர் சிலை பின்னே சிவப்புத் திரை இருந்தது. 2 நாள் முன்பு பிரதமர் மோடி வழிபடும் போது அதே ராமர்கோவிலில் வழிபடும்போது சிவப்புத திரை... Read more
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். தனது கணவரை கட்டி வைத்து, அவர் சித்ரவதை செய்த குற்றத்துக்காக அவர் மீது இந்த நடவடிக்கை பா... Read more