மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். இதுபற்றி அவர் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:- “கொரோனா காலத்தில் வீடுதேடி வந்து உணவுப்பொருள் தந... Read more
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந... Read more
ரகசிய தகவலின் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பறக்கும் படையைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் ஐதராபாத் விமான நிலையம் அருகேவாகன சோதனை செய்தனர். அப்போது, 2 கார்களில் கொண்டு சென்ற 34.78 கிலோ தங்க ந... Read more
தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்ட செவிலியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர், குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்... Read more
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன . இந்நிலையில் மாநிலத்திலேயே திருப்பூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைவா... Read more
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 97.45 தேர்ச்சி சதவீதத்துடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை படைத்துள்ளது. மேலும், அரசுப் பள்ளி அளவிலும் திருப்பூர் மாவட்டமே த... Read more
புதுச்சேரியில் இருந்து ஐதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தினசரி விமான சேவையை வழங்கி வந்தது. இதற்கிடையே இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டது... Read more
10 ஆண்டுகளாக பாஜக அரசின் திறமையின்மையால் இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்கள் எதிர்காலத்தை விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 2024-ம் ஆண்டின்... Read more
ஜார்க்கண்ட் அமைச்சர் அலாம்கிர் தொடர்புடைய இடத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், வியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஜ... Read more
நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வதர்ஷி... Read more