கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞ... Read more
கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இதுதொடா்பாக கோழிக்கோடில் நடை... Read more
மதுரையை சேர்ந்த பாஸ்கர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதால், ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களின் வா... Read more
மதுரை லேடி டோக் கல்லூரியில் கல்வி கடன் மேளா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், தற்போது பெண்... Read more
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல், பல்வேறு விவாதங்கள் எழுந்தன. பின்னர் முதன்முறையாக பெயர் குறிப்பிட்டு மேற்கு வங... Read more
மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா அறிவி... Read more
பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு நீதி கேட்டு பேரணி நடத்திய மாணவர்கள் மீது, காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெண் மருத... Read more
வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரூ.908 கோடி அபராதம் விதித்ததோடு, ரூ.89 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் முடக்க... Read more
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்த பாதுகாப்பு அளிக்க கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் கடிதம் வழங்கினர். தமிழக வெற்றிக்... Read more
மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய முதல் தவணை நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எட... Read more