கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, மேப்பாடி கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்புக்... Read more
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1ம் தேதி என்று மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஓட்... Read more
லக்னோவில் நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மீண்டும் அக்கட்சியின் தலைவராக மாயாவதி தேர்வு செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின... Read more
திருமண நிர்பந்தத்தை 30 ஆண்டுகளாக சந்தித்து வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியிட... Read more
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில் மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்கொள்ளை... Read more
”அண்ணாமலை விரக்தியில் பேசி வருகிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக நிர்வாகிகள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் முற்றி... Read more
அரசியலில் விஜய் வெற்றிப் பெற வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித... Read more
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகை நமீதா குற்றம்சாட்டிய நிலையில், இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில்... Read more
கோவை கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவரை காவல்துறை கைது செய்தனர். கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக காவல்துற... Read more
நடிகர் ரஜினிகாந்த் பேச்சு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென... Read more