விழுப்புரம் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தில் வேதபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணியின்போது ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், பட்ட ஆ... Read more
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே ஷிகெல்லா நோய் பாதித்து 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள் . கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கடம்பநாடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவருடைய மகள் அவந்திகா(8) அர... Read more
டெல்லி அரசின் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தற்ப... Read more
மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். இந்த பிரசாரங்களில் அவர் மத்திய பா.ஜனதா அரசை கட... Read more
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அமல... Read more
கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், முறையான இடஒதுக்கீடு... Read more
மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து முழுமையாக 365 நாட்கள் கடந்தும், மணிப்பூருக்குச் செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரம் கிடைக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய... Read more
துபாயிலிருந்து மதுரைக்கு விமானம் வாயிலாக நூதன முறையில் தங்கத்தை கடத்தி வந்த நபரை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து மதுரை விமான ந... Read more
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தன்னை கைது செய்த அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர்நீதிமன்றம் தள்ளுபடி ச... Read more
கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ரயில்வேயின் பரிந்துரையையடுத்து ஆர்டிஓ விசாரணையை தொடங்கியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ப... Read more