நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை கட்டாய மறு சரிபார்ப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு த... Read more
லடாக்கில் நடப்பவை கவலை தருகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்குள்ள ‘லே உச்ச அமைப்பு (எல்ஏபி) சார்பில் நடத்... Read more
பின்தங்கிய சமூகங்களின் முன்னேற்றத்திற்கான வழி கல்விதான் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிர... Read more
அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார். 2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது... Read more
தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில்... Read more
90 விருதாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டி... Read more
முனிவர் கொடுத்த புதையலைக் கொண்டு செஞ்சிக்கோட்டையை கட்டப்பட்டது என்பது கற்பனையாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். செஞ்சிக் கோட்டைக்கு அதனை கட்டிய அரசனின் பெயரான ‘செஞ்சியர்கோன் காடவன்’ கோட... Read more
99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10... Read more
2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள... Read more
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா நடந்தது. கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில பொது... Read more



















