கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்... Read more
கேரள மாநிலம் புன்னச்சேரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த லோரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற காசர்கோடு காலிச்சநடுக்கம் சாஸ்தம்பாறையைச் சேர்ந்த கே.என்.ப... Read more
சென்னை, ஏப்.30- பாவேந்தர் பாரதிதாசன் 134 வது பிறந்த நாளையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:- “பாரதியாரை தேசியத்தின் குறியீடாகவும் பாரதிதாசனைதிராவிடத்தின் குறியீடாகவும்... Read more
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம்... Read more
“பிரதமர் மோடியைச் சந்திக்காமல் சீனப் பிரதமரை எலான் மஸ்க் சந்தித்தது எதைக் காட்டுகிறது? இவை சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவா?” என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சித... Read more
பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பயணித்த ஹெலிகாப்டர், புறப்படும்போது சற்று நிலை தடுமாறியது. ஆனால் விபத்து ஏதும் நேரிடவில்லை. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி... Read more
கர்நாடகத்தின் ஹாசன் தொகுதிஎம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். கடந்த 26-ம் தேதி நடந்த மக்களவை 2-ம் கட்ட தேர்தலில், இவர் ஹ... Read more
நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஆபாச காணொளிகள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் நாட்டை விட்டு தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட... Read more
மகாராஷ்டிர மாநிலம் கோரேகான் பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று, மும்பையின் கிழக்கு கோரேகன் பகுதியில் ஃபுட் பாய்சன... Read more
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர், நிர்மலாதேவி. இவர் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன... Read more