தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆளுநர்... Read more
கேரள மாநிலம் வயநாடு அருகே நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கேரளத்தின் வயநாடு மாவட்டம் அருகே அம்புகுத்தி பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் உள்ள குறிச்சியார்மலை, பிணங்... Read more
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்திற்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளரை காவல்துறை கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியி... Read more
டில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி க... Read more
“ஆக.19-ல் தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பார்” என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்... Read more
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப... Read more
பொன்னாகரம் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி ஏதும் செய்து தரவில்லை எனக் கூறி பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பென்... Read more
விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி முதல் இரு அவைகளிலும் நடைபெற்று வருகி... Read more
“வஃக்பு சட்டத்திருத்த மசோதா மனித இனத்திற்கே எதிரானது” என மக்களவையில் கனிமொழி தெரிவித்தார். இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர... Read more
மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார். அவருக்கு வயது 80. மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் காலமானார். இதன... Read more