கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது கூடுதல் காவல்துறை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் காவல்துறை விசாரணை நடத்தி அ... Read more
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன. ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது... Read more
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருதும், நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருதும் வழங்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவ... Read more
மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் பணியின்போது முழங்கைக்குக் கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் நோயாளிகள் இரு... Read more
கொடைக்கானலில் ஓய்வு எடுப்பதற்காக (ஏப்.29) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் வருகிறார். முன்னதாக, குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க ஏப்.29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலத்தீவு செல்லத... Read more
‘அரசியல் அமைப்பை அழிப்பதே, பாஜக, ஆர்எஸ்எஸ் இலக்கு’ என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். டாமன் யூனியன் பிரதேசத்தின் டாமன், டையூ, தாத்ரா, நாகர் ஹாவேலி தொகுதிகளுக்காக நடந்த பிரச்... Read more
ஆ.ராசா (திமுக), எல்.முருகன் (பாஜக) போட்டியிட்ட நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் டிவி திரையில் திடீரென ஒளிபரப்பாக... Read more
மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங... Read more
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட... Read more
டில்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமைக்கு அனுப்பியுள்ளார். அந்த கட... Read more