நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை திருச்சி பொன்மலையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜ... Read more
ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா ம... Read more
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி... Read more
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. கோவிந்தா, கோபாலா என கோஷம் எழுப்பி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழு... Read more
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் மேல் விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத் துறைய... Read more
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த காவல் நிலையத்தில் அதிகாலை திடீரென அடுத்தடுத்து 2 பெட்ரோ... Read more
நாட்டின் பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை பங்களிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா? என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழ... Read more
வங்கதேசத்தில் நிலைமை மோசமடைந்ததால் தற்காலிக அனுமதி கோரியதன்பேரில் ஷேக் ஹசீனா இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டதாக மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். வங்கதேசத்தில் கட... Read more
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகன தணிக்கையின் போது, ரூ.75.93 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மூன்ற... Read more
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கைகளில் பதாகையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பதற்கு இந்தியா... Read more