வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29ஆம் தே... Read more
பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். . தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டட... Read more
அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இத... Read more
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார். போலியான செய்திகாளை கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் எனவும் நீலகிரி ஆட்சியர... Read more
ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என உணர்ந்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நீட், க்யூட், ய... Read more
அமலாக்கத்துறையை தன் மீது ஏவிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலைஅறிக்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை... Read more
சீர்காழி அருகே காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு காவல் நிலையத்தில்... Read more
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டினார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்த... Read more
“விண்வெளியில் கூட இனி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சி செலுத்துவார்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், பள்ளிக் கல்... Read more
கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பார்க்... Read more