கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இந்நிலையில், வயநாடு தொகுதிக்குட்பட்ட கம்பமலை கிராம... Read more
கன்னியாகுமரி மாவட்டம் அடர்ந்த மலைப் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த மலைப்பகுதியில் யானை, மான், பன்றி உள்பட தாவர உண்ணிகள் முதல் சிறுத்தை, புலி உள்பட அசைவம் சாப்பிடும் விலங்குகள் வரை ஏராளமான உயிரி... Read more
தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றதால் அனைத்துக் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் 2.77 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி விட்டதாக... Read more
இசையமைப்பாளர் இளையராஜா 4,500 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருடைய பாடல்களை எக்கோ, அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்படுத்தி வருவதாக காப்புரிமை கேட்டு, இள... Read more
சென்னை பள்ளிக்கரணையில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட பிரவீன் என்ற இளைஞர் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவருடைய மனைவி ஷர்மி தற்கொலை செய்து கொண்டார். சென்னை பள்... Read more
கேரள மாநிலம் கொல்லம் தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்ணில் தாக்கிய சம்பவத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்தனர். தன்னை சிபிஎம் தொண்டர்கள் தான் தாக்கியதாக அவர் போலீசில் புகார் கூற... Read more
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக மேற்கொள்ளும் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி மதம் சார்ந்து பேச்சு பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்து – முஸ்லீம் பிரிவினைவாத பேச்சுகளும் பேசி வருகின்... Read more
பிரதமர் மோடிக்கு 2 நாக்குகள் உள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாவது:- ”10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர... Read more
பீஹாரில் உள்ள 40 தொகுதிகளிலும் பா.ஜ. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் நீதிஷ் குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். பீஹார் மாநிலம் தொகுதிகளிலும் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளம் கட்... Read more
வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிரான புகார் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்’ என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த பிரசார கூட்டத்தில், க... Read more