அரியானா மாநிலம் கைதல் மாவட்டத்தில் உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மவுன். இவர்க கடந்த ஜனவரி 13ம் தேதி போக்குவரத்து வேலைக்காக ரஷியா சென்றார். அவர், பின்னர் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார... Read more
பீகாரில் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதிய அரசியல் கட்சி பற்றிய முடிவை தேர்தல் வியூக நிபுணரான ப... Read more
டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில்... Read more
காஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த மகாலட்சும... Read more
டில்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டில்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்... Read more
மக்களவையில் அம்பானி, அதானிக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து ராகுல் காந்தி பட்டியலிட்டார். அதற்கு மக்களவை சபாநாயகர் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே அதற்கு பதிலாக ஏ1, ஏ2 என ராகுல் காந்தி கு... Read more
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை காவல்துறை கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 5வழக்கறிஞர்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவரை... Read more
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 20 வயது இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றத்தில் அவரது காதலனே ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வெட்டி கொலை செய்தது... Read more
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டது என்பதை நாடு முழுவதும் அறிய செய்ய வேண்டும் எனும் நோக்கில், 2 நாட்களுக்கு முன்னர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்... Read more
பாரீஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர் பங்கேற்றார். 8 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 221.7 புள்ள... Read more