கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கரின் மனைவி சங்கீதா. இவர் ராமாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக உள்ளார். அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்... Read more
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். “வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்” என்று அவர் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநில... Read more
ஜார்க்கண்டில் மாநிலத்தில் இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுனிதா கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்ப... Read more
கடந்த வாரம் 19ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலின்போது வன்முறை ஏற்பட்ட மணிப்பூரில் 11 சாவடிகளில் மறு ஓட்டுப்பதிவு நடக்கிறது. வன்முறை ஏதும் நடவாமல் தடுக்க துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈட... Read more
துாத்துக்குடி அருகே உள்ள பொட்டலுாரணி கிராமத்தில் மீன் கழிவு ஆலைகளை அகற்ற கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றாததால், ஏப்., 19ல் நடந்த லோக்சபா தேர்தலை மக்கள் புறக்கணித்தனர். இதனால், 931 ஓட்டுகள் கொண... Read more
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவானது கடந்த 19-ந்தேதி தொடங்கியது. 3-ம் நாள் விழாவான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தங்கப்பல்லக்கில் கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்... Read more
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1:10 மணியளவில் தேரோட்டம் நிறைவடை... Read more
‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் குகேஷூக்கு (வயது 17) பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம் உலக செஸ்... Read more
வாக்கு சதவீதத்தில் ஒருசிலர் மட்டுமே செயலில் பதிவிட்டதால் கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நடந்த மக்களவைத் தேர்தலின... Read more
நாடு முழுக்க நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த... Read more