டில்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் வெள்ள நீர் புகுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்டித்து சக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்... Read more
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரைக்கு வர உள்... Read more
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் அறி... Read more
”பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலை... Read more
காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் தக்சும் என்ற இடத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை... Read more
பெங்களூரு கோரமங்களா வி.ஆர். லே-அவுட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதியில் வசித்து வந்தவர் கிருதிகுமாரி (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரியான அவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். கடந்த... Read more
மாணவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் மாதத்திற்கு நான்கு நாள்களுக்குப் புத்தகப் பையின்றி பள்ளிகளுக்கு வரும் புதிய முயற்சியைக் கேரள அரசு பரிசீலனை செய்து வருகின்றது. பள்ளிகளில் மாணவ... Read more
மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம்... Read more
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந... Read more
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மதன்(வயது93). இவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 1998 மற்றும் 1999-ம் ஆண்டு... Read more